Saturday 15 March 2014

எண்ண குவியல்

எண்ணகுவியல்


எண்ண குவியலே
கவிதையாக வருவாயோ

கருவிழி பிம்பங்கள்
கற்பனையாக அதில் கலக்கிறதோ..

காலத்தின் சிதறல்கள்
விடுபட்ட உளரல்கள்
எல்லாமுமே கலவைகளால கற்பனைகளால ..

கவிதைகளால வார்த்தைகளில்
 முட்டிமோதி எட்டும் எட்டாமல்
விட்டு போகமல் பூமாலையாக
கோர்க்க பட்டு பாமாலையில்
தொடுத்து கவி மாலையாக ...

தமிழே உன்னில்
சிதறியஎழுத்துகளை
கோர்த்து உனக்கே தந்தேன் ...
படையலாய்...பதமாக இதமாக சுகமாக சுவையாக

0 comments:

Post a Comment