Wednesday 19 March 2014

சிறகு

சிறகு


எனது கற்பனைஎனும்
தொட்டில் குழந்தை ..
கவிதை மகள்
ஆயிரமாயிரமாக
தங்க பேழையில்
கூண்டு கிளியாக
சிறகொடிந்து துவண்டுள்ளன...
எவன் வருவானோ..
கவிதைக்கு உயிர் கொடுத்து
இறகை துளிக்க விட்டு பறக்க விடுவானோ....

புத்தக மெனும் மனமேடையில் ....

0 comments:

Post a Comment