சிறகு
எனது கற்பனைஎனும்
தொட்டில் குழந்தை ..
கவிதை மகள்
ஆயிரமாயிரமாக
தங்க பேழையில்
கூண்டு கிளியாக
சிறகொடிந்து துவண்டுள்ளன...
எவன் வருவானோ..
கவிதைக்கு உயிர் கொடுத்து
இறகை துளிக்க விட்டு பறக்க விடுவானோ....
புத்தக மெனும் மனமேடையில் ....
தொட்டில் குழந்தை ..
கவிதை மகள்
ஆயிரமாயிரமாக
தங்க பேழையில்
கூண்டு கிளியாக
சிறகொடிந்து துவண்டுள்ளன...
எவன் வருவானோ..
கவிதைக்கு உயிர் கொடுத்து
இறகை துளிக்க விட்டு பறக்க விடுவானோ....
புத்தக மெனும் மனமேடையில் ....
|
|
Tweet |
0 comments:
Post a Comment