கல்லில் இல்லா வாசம் ...
கவிதை மழையே
உன்னின் சுவாசம்
இதயத்தின் வாசம்
காற்றில் வரும் கீதம்
மலரின் நாதம்
மனதின் மயக்கம்
எல்லாமே கவிதையில்
சங்கம மாகிறதே...
கடலும் அலையும்
கவிதையின் வரிகளில்
புதுபிக்க பட்டனவே..
கவிதை மழையே
உன்னின் சுவாசம்
இதயத்தின் வாசம்
காற்றில் வரும் கீதம்
மலரின் நாதம்
மனதின் மயக்கம்
எல்லாமே கவிதையில்
சங்கம மாகிறதே...
கடலும் அலையும்
கவிதையின் வரிகளில்
புதுபிக்க பட்டனவே..
|
|
Tweet |
0 comments:
Post a Comment