கண்ணுக்குள்
கனவே நீ...
விழிமூடினால்
நீ மறைவாயோ என..
விழியில்
உன் வாசம்
கண்டது முதல்
மை யெழுதேன்...
ஆயிரம் மனத்துயர்
வந்தாலும்
கண் கலங்கேன் ...
கண்ணுக்குள் உன்
பிம்பம் கலையாமல் இருக்கவே......
கனவே நீ...
விழிமூடினால்
நீ மறைவாயோ என..
விழியில்
உன் வாசம்
கண்டது முதல்
மை யெழுதேன்...
ஆயிரம் மனத்துயர்
வந்தாலும்
கண் கலங்கேன் ...
கண்ணுக்குள் உன்
பிம்பம் கலையாமல் இருக்கவே......
|
|
Tweet |
0 comments:
Post a Comment