Friday 11 April 2014

விழி

கண்ணுக்குள்
கனவே நீ...

விழிமூடினால்
நீ மறைவாயோ என..

விழியில்
உன் வாசம்
கண்டது முதல்
மை யெழுதேன்...

ஆயிரம் மனத்துயர்
வந்தாலும்
கண் கலங்கேன் ...


கண்ணுக்குள்  உன்
பிம்பம் கலையாமல் இருக்கவே......

0 comments:

Post a Comment