Sunday 20 April 2014

தனிமை

தனிமை எனும் 
தடாகத்தில் எத்தனை 
தாமரை மலர்ந்தாலும் 
மனம் வீசுவதில்லை..

குணம் நாடும் குழந்தை
அன்பே கோபுரமாக திகழ்கின்றன..
இதயத்தின் வாசலில் ...சசிகலாதனசேகரன்

0 comments:

Post a Comment