அன்பே
உனை நினைத்து
உள்ளம் உருகி
உயிர் எழுத்தையும்
எதுகை மோனையும்
கோர்த்தெடுத்து
காவிய தலைவனாக
காவியம் படைக்க
கவிதை எழுத
துவங்கினால் உன்
அன்பை அளவிட
தமிழிலேயே வரிகள்
போட்டி போடுகின்றன
உன் அன்பை
அளவிட முடியாமல்
கவிதை முற்று பெறாமலே......
உனை நினைத்து
உள்ளம் உருகி
உயிர் எழுத்தையும்
எதுகை மோனையும்
கோர்த்தெடுத்து
காவிய தலைவனாக
காவியம் படைக்க
கவிதை எழுத
துவங்கினால் உன்
அன்பை அளவிட
தமிழிலேயே வரிகள்
போட்டி போடுகின்றன
உன் அன்பை
அளவிட முடியாமல்
கவிதை முற்று பெறாமலே......
|
|
Tweet |
0 comments:
Post a Comment