Thursday 17 April 2014

அன்பு

அன்பே 
உனை நினைத்து 
உள்ளம் உருகி
உயிர் எழுத்தையும்
எதுகை மோனையும்
கோர்த்தெடுத்து
காவிய தலைவனாக
காவியம் படைக்க 
கவிதை எழுத 
துவங்கினால் உன்
அன்பை அளவிட
தமிழிலேயே வரிகள்
போட்டி போடுகின்றன
உன் அன்பை
அளவிட முடியாமல்
கவிதை முற்று பெறாமலே......

0 comments:

Post a Comment