Saturday 19 April 2014

விருட்சம்

விருட்சங்கள் வளர்ந்து
கொண்டே இருக்கின்றன..
அவை மடிவதில்லை 
மனிதனை போல
ஆனால் ..
மனிதனாலேயே மடிகன்றன
அவன் வாழ்வாதரத்திற்கு
பூ வாக ,காயாக
கனியாக , தண்டாக..
தாவரமாக..
மரமாகி பின் விறகாகி
பல வீடுகளில்
கதவுகளாக
கூரைகளாக...
மரம் மரணிபத்தில்லை ..
விருட்சங்கள் வீழ்வதில்லை..
வீனர்களின் வித்தையில்
மறுபிறவியாக....

0 comments:

Post a Comment