Saturday 5 April 2014

காலம்

காலம் பொன்னாது 
கண் இமைக்கும் 
நேரத்தில் கடந்து போகும்...
காலத்தை நாம 
நேசிக்கா விட்டால்
காலன் கூட 
நம்மை 
மதிக்க மாட்டான் .....

1 comments: