ஏதோ ஒரு புள்ளியில்
துவங்கிய நம் காதல்
இழை ஓடி
பிழை களைந்து
குணம் நாடி
குலம் காத்து
குற்றால அருவி போல
குருதியில் கலந்து
கற்கண்டாய் இனித்து
காலனுக்கும் கை அசைத்து
வழியனுப்பி
விதியை திருத்தி
விண்ணில் உலா வருவோமோ
சசிகலாதனசேகரன்
துவங்கிய நம் காதல்
இழை ஓடி
பிழை களைந்து
குணம் நாடி
குலம் காத்து
குற்றால அருவி போல
குருதியில் கலந்து
கற்கண்டாய் இனித்து
காலனுக்கும் கை அசைத்து
வழியனுப்பி
விதியை திருத்தி
விண்ணில் உலா வருவோமோ
சசிகலாதனசேகரன்
|
|
Tweet |
0 comments:
Post a Comment