Saturday 19 April 2014

சிவன்

சிவனே நின்தாள் பணிந்தேன்
பொன்னடி போற்றி...
கோள்களின் தாக்கத்திலிருந்து 
எனை காப்பாயே..
காலத்தை வெல்ல 
நல் வழி வகுப்பாயோ...
தில்லையின் கூட்டதே 
தென்னாடுடைய சிவனே
அம்பலத்தில் ஆடுபவனே 
சரணம் சரணம்....

0 comments:

Post a Comment