சிவனே நின்தாள் பணிந்தேன்
பொன்னடி போற்றி...
கோள்களின் தாக்கத்திலிருந்து
எனை காப்பாயே..
காலத்தை வெல்ல
நல் வழி வகுப்பாயோ...
தில்லையின் கூட்டதே
தென்னாடுடைய சிவனே
அம்பலத்தில் ஆடுபவனே
சரணம் சரணம்....
பொன்னடி போற்றி...
கோள்களின் தாக்கத்திலிருந்து
எனை காப்பாயே..
காலத்தை வெல்ல
நல் வழி வகுப்பாயோ...
தில்லையின் கூட்டதே
தென்னாடுடைய சிவனே
அம்பலத்தில் ஆடுபவனே
சரணம் சரணம்....
|
|
Tweet |
0 comments:
Post a Comment