Friday 25 April 2014

விதை

என்னில் நீ தவழவும்
என்மடியில் இளைபாரவும்
உன் சந்ததி என்
பிள்ளைகளாகவும்
பாவிக்கிறேன்

நீ மட்டும்
எனக்கு வாழ
இடமில்லாமல்
என் உயிரை
மாய்க்கிறாயே...

மன்னோடு
புதைக்கிறேயே
எனக்கு உயிர்
தண்ணீர் கூட
தரமனமில்லா
மனிதா
உனக்கு வாழ
நீர் வேண்டுமோ...
என கண்ணீரோடு

இப்படிக்கு மரம்

0 comments:

Post a Comment