என்னில் நீ தவழவும்
என்மடியில் இளைபாரவும்
உன் சந்ததி என்
பிள்ளைகளாகவும்
பாவிக்கிறேன்
நீ மட்டும்
எனக்கு வாழ
இடமில்லாமல்
என் உயிரை
மாய்க்கிறாயே...
மன்னோடு
புதைக்கிறேயே
எனக்கு உயிர்
தண்ணீர் கூட
தரமனமில்லா
மனிதா
உனக்கு வாழ
நீர் வேண்டுமோ...
என கண்ணீரோடு
இப்படிக்கு மரம்
என்மடியில் இளைபாரவும்
உன் சந்ததி என்
பிள்ளைகளாகவும்
பாவிக்கிறேன்
நீ மட்டும்
எனக்கு வாழ
இடமில்லாமல்
என் உயிரை
மாய்க்கிறாயே...
மன்னோடு
புதைக்கிறேயே
எனக்கு உயிர்
தண்ணீர் கூட
தரமனமில்லா
மனிதா
உனக்கு வாழ
நீர் வேண்டுமோ...
என கண்ணீரோடு
இப்படிக்கு மரம்
|
|
Tweet |
0 comments:
Post a Comment