தினம் தினம்
ஆயிரம் தேடல்கள்
தேவைகள்..
எதை தள்ளி வைக்க
என நினைக்கும்
முன் தேவை இல்லா
பல பரிவாக
வாசல் வந்து
வாழ்த்துகின்றன...
தேடல்கள் காலத்தின்
பிடியில் மாட்டி
கை வர மறுகின்றன...
தேடலில் விட்டு
விலகும் போது
அனைத்தும் நம்
வசமாகிறது .........
ஆயிரம் தேடல்கள்
தேவைகள்..
எதை தள்ளி வைக்க
என நினைக்கும்
முன் தேவை இல்லா
பல பரிவாக
வாசல் வந்து
வாழ்த்துகின்றன...
தேடல்கள் காலத்தின்
பிடியில் மாட்டி
கை வர மறுகின்றன...
தேடலில் விட்டு
விலகும் போது
அனைத்தும் நம்
வசமாகிறது .........
|
|
Tweet |
0 comments:
Post a Comment