Monday 7 April 2014

அன்பு

உன் அன்பு 
எனும் மலரை 
நான் சூடி கொள்ள
சரியான தருணம்
அமையா விடினும்...
அவை வாடி மடிவதில்லை..

உன் அன்பின் 
பிரவாகத் தோட்டத்தில்
பன் மடங்கு மெருகேறிக்
கொண்டே இருக்கின்றன...
ஆயிரம் நிலவின் குளுமை போல.....

0 comments:

Post a Comment