உன் அன்பு
எனும் மலரை
நான் சூடி கொள்ள
சரியான தருணம்
அமையா விடினும்...
அவை வாடி மடிவதில்லை..
உன் அன்பின்
பிரவாகத் தோட்டத்தில்
பன் மடங்கு மெருகேறிக்
கொண்டே இருக்கின்றன...
ஆயிரம் நிலவின் குளுமை போல.....
எனும் மலரை
நான் சூடி கொள்ள
சரியான தருணம்
அமையா விடினும்...
அவை வாடி மடிவதில்லை..
உன் அன்பின்
பிரவாகத் தோட்டத்தில்
பன் மடங்கு மெருகேறிக்
கொண்டே இருக்கின்றன...
ஆயிரம் நிலவின் குளுமை போல.....
|
|
Tweet |
0 comments:
Post a Comment