சொல்லாமலே
சோகம் தீராதே
பகிர்ந்தாலும்
பாசம்
பாதிஆகாதே
நில்லாமலும்
நீங்காமலும்
உன் நினைவே
அழகு
வண்ணத்து
பூச்சியே..
பகிராயோ
உன் அழகை
எனக்கும்
சோகம் தீராதே
பகிர்ந்தாலும்
பாசம்
பாதிஆகாதே
நில்லாமலும்
நீங்காமலும்
உன் நினைவே
அழகு
வண்ணத்து
பூச்சியே..
பகிராயோ
உன் அழகை
எனக்கும்
|
|
Tweet |
0 comments:
Post a Comment