Thursday 8 May 2014

மழை

மழையில்
நினைவது
சுகம்
உன்
நினைவில்
வாழ்வது
இதம்
உன்னில்
தவழ்வது
மண்ணில்
மலரும்
மலர் போல
இனிமை தரும்

0 comments:

Post a Comment