Thursday 8 May 2014

நினைவலை

நினைவலைகள் 
என்னில் 
மன்றாடுகின்றன
உன் கனவுகளை 
கவி மாலையாக்கின
உன் நேசம்
என்னை மரணிக்க
வைக்கின்றன
உன் வாசம்
என்னில்
வசந்தமாகிறது
கனவிலும்...

0 comments:

Post a Comment