Thursday 8 May 2014

கலை

இயல்பிலே 
எல்லா மனிதனும் 
கலியுக பிரம்மாக்களே...

கலைகளில் 
கை தேர்ந்தவரே..
விரல் பிடித்து 
விடியல் நோக்கி 
வழி நடத்த
ஒரு தோழி (தோழன்)
அமைந்து விட்டால்...

0 comments:

Post a Comment