கண்ணீரில்
வாடும்
பெண்டீரை
கண்டால்
எனக்கு முகம்
சுளிக்கதான்
தோனுது...
கண்ணீரில்
கரைய
நாம்
ஒன்றும்
எழுதா காகிதம்
அல்ல ..
கலங்கரை விளக்கம்
காவியம் படைக்க
இயற்கை தூதனின் பிம்பங்கள்
கண்ணீர் என்றால் அது
ஆனந்த கண்ணீராக மட்டுமே..
இருக்கட்டும்...
வாடும்
பெண்டீரை
கண்டால்
எனக்கு முகம்
சுளிக்கதான்
தோனுது...
கண்ணீரில்
கரைய
நாம்
ஒன்றும்
எழுதா காகிதம்
அல்ல ..
கலங்கரை விளக்கம்
காவியம் படைக்க
இயற்கை தூதனின் பிம்பங்கள்
கண்ணீர் என்றால் அது
ஆனந்த கண்ணீராக மட்டுமே..
இருக்கட்டும்...
|
|
Tweet |
0 comments:
Post a Comment