Saturday 24 May 2014

கண்ணீர்

கண்ணீரில்
வாடும் 
பெண்டீரை 
கண்டால்
எனக்கு முகம் 
சுளிக்கதான் 
தோனுது...
கண்ணீரில் 
கரைய 
நாம் 
ஒன்றும்
எழுதா காகிதம்
அல்ல ..
கலங்கரை விளக்கம்
காவியம் படைக்க
இயற்கை தூதனின் பிம்பங்கள்
கண்ணீர் என்றால் அது
ஆனந்த கண்ணீராக மட்டுமே..
இருக்கட்டும்...

0 comments:

Post a Comment