Saturday 24 May 2014

மனம்

மனம் அமைதி தேடி
அலைந்தேன் திரிந்தேன்
அமைதி கிடைக்கிறதோ 
இல்லையோ ஆனால் 
நம் கவலை நம் முன் அங்கே
வரவேற்கிறது ...
ஆயிரம் மின்னலின் 
பிரகாசத்தோட......
சில நிதர்சனம்...

0 comments:

Post a Comment