Friday 30 May 2014

வாழ்க்கை

மொட்டுகள் அவிழுமோ 
மௌனங்கள் கலையுமோ
நித்திரை நிலைக்குமோ
நினைவில் வாடுமோ
விடியல் தேடும் 
விதியில் வாடும்..
முடவர்களின் வாழ்க்கை.....

0 comments:

Post a Comment