மொட்டுகள் அவிழுமோ
மௌனங்கள் கலையுமோ
நித்திரை நிலைக்குமோ
நினைவில் வாடுமோ
விடியல் தேடும்
விதியில் வாடும்..
முடவர்களின் வாழ்க்கை.....
மௌனங்கள் கலையுமோ
நித்திரை நிலைக்குமோ
நினைவில் வாடுமோ
விடியல் தேடும்
விதியில் வாடும்..
முடவர்களின் வாழ்க்கை.....
|
|
Tweet |
0 comments:
Post a Comment