Friday 30 May 2014

மரம்

எத்தனை முறை 
வெட்டி வீழ்த்தினாலும்
மீண்டும் மீண்டும் 
துளிர்கிறாயே 
துவளாமல் 
துடிப்பாக....

0 comments:

Post a Comment