மனமே நீ
எதை தேடி அலைந்தாயோ
அதுவாக நீ மாறிவிடு
அவற்றில் கலந்துவிடு
நித்தம் நிர்மலமான உன்
ஜோதியில் அடைக்கலம்
பெற
அனுமதி தா
அம்பலத்தானே
பற்று அற்றிருக்க
பராபரனே
உனை பற்றுகிறேன்
பாரா முகம் ஏனோ
சிவமே...
எதை தேடி அலைந்தாயோ
அதுவாக நீ மாறிவிடு
அவற்றில் கலந்துவிடு
நித்தம் நிர்மலமான உன்
ஜோதியில் அடைக்கலம்
பெற
அனுமதி தா
அம்பலத்தானே
பற்று அற்றிருக்க
பராபரனே
உனை பற்றுகிறேன்
பாரா முகம் ஏனோ
சிவமே...
|
|
Tweet |
0 comments:
Post a Comment