Sunday 8 June 2014

மனமே

மனமே நீ 
எதை தேடி அலைந்தாயோ
அதுவாக நீ மாறிவிடு 
அவற்றில் கலந்துவிடு
நித்தம் நிர்மலமான உன்
ஜோதியில் அடைக்கலம் 
பெற
அனுமதி தா 
அம்பலத்தானே
பற்று அற்றிருக்க 
பராபரனே
உனை பற்றுகிறேன்
பாரா முகம் ஏனோ
சிவமே...

0 comments:

Post a Comment