Saturday 21 June 2014

சிந்தனை

எங்கே சென்றாய் சிந்தனையே
எதிலே சிக்கிக் கொண்டாயோ 
எல்லாவற்றையும் கடந்து வா 
சீக்கிரம் காற்றில் கரையலாம் 
கவிதைமழையில் நனையலாம் .

0 comments:

Post a Comment