Sunday 1 June 2014

தூரிகை

நீ தீட்டாமல் தூரிகையும்
துயிலவில்லை..
நீ சுவாசிக்காத கவிதை
இனிக்க வில்லை..
நீ இல்லாத வானம் 
பூரணம் அடயவில்லை 
என் தோட்டத்து 
வான் நிலவே..வா

0 comments:

Post a Comment