அத்தை மகளுக்கும்
மாமன் மகளுக்கும்
இயற்கையிலேயே ஒர்
ஈர்ப்பு பிறப்பிலேயே
உறவில் மணம் முடித்தால்
ஊனம் நேறுமோ
என எண்ணி
ஏக்கங்களை எளிதில்
மறக்க முடியாத
இளைய உள்ளங்களின்
விரக தபாங்கள்
மாமன் மகளுக்கும்
இயற்கையிலேயே ஒர்
ஈர்ப்பு பிறப்பிலேயே
உறவில் மணம் முடித்தால்
ஊனம் நேறுமோ
என எண்ணி
ஏக்கங்களை எளிதில்
மறக்க முடியாத
இளைய உள்ளங்களின்
விரக தபாங்கள்
|
|
Tweet |
0 comments:
Post a Comment