மொட்டவிழ்ந்து
சிறகை விரித்து
மேகம் எனும்
சிறையில் மீண்டு
பூமியை நோக்கி
விளையாடும்
குழந்தைகளை
குளிர்விக்க
ஆதவனை ஒளித்து
மழையாக வந்தாயோ ...
சிறகை விரித்து
மேகம் எனும்
சிறையில் மீண்டு
பூமியை நோக்கி
விளையாடும்
குழந்தைகளை
குளிர்விக்க
ஆதவனை ஒளித்து
மழையாக வந்தாயோ ...
|
|
Tweet |
0 comments:
Post a Comment