Wednesday 25 June 2014

இருப்பதை விட்டு 
இல்லாதவைகளை 
தேடி அலைந்து 
மன உளச்சலை 
அடைவதை விட 
கிடைத்ததில் பூரண
மன அமைதி பெற்று
வெற்றி நாடுவது சிறப்பானதே

0 comments:

Post a Comment