Sunday 1 June 2014

கண்ணீர்

கண்ணீர் துளியை
வீணாக்காதே..
பேதையே
அவை உன்
வாழ்வின் 
வெற்றி செடிக்கு
உயிர் நீர்
ஊற்றாக மாற்று...

0 comments:

Post a Comment