Wednesday 11 June 2014

செலவுகள்

ஆடவர்கள் செலவாளிகளே 
தன் கவலைகளையும் ஆடைகளை களைவது போல
கவலைகளை களைவர்ஆண்கள் அதனால நிம்மதியான உறக்கம் 
பெண்கள் சேமிப்பவர் கவலைகளையும் மனதில் புகுத்தி
போர்வைக்குள் ஒளிவது போல மனதில் புகுத்தியதால் விழிகள் அவர்களை தழுவதில்லை விடியலும் அவர்களுக்கு விடிவது இல்லை நிம்மதியா 

0 comments:

Post a Comment