Saturday 5 July 2014

மழை

இடி வந்து இருளை
தழுவிகொண்டன 
மின்னல் வந்து
மேகத்தில் முத்தமிட்டன 
மழை வந்து மண்ணில்
விளையாடுகின்றன 
இரவு பகல் பாராமல் ...
சசிகலா

0 comments:

Post a Comment