Saturday 5 July 2014

நாணம்

உன் கவிதைக(ள்)
காதலுடன் நாணத்தையும் 
தூண்டி விடுவதால்
செல்ல கோபமும்
வந்து மறைகின்றன ...
மின்னலாக ... 
தென்றலாக...

0 comments:

Post a Comment