Saturday 5 July 2014

மகளே

புன்னகை பூக்கும் செல்ல மகளே..
அன்பை பொழியும் அன்பு மகளே..
அதிக கோபத்திலும் அழகு மகளே ..
செல்லமாய் சிதறும் சினங்களும் கூட 
மென்மையாய் என்னில் பூக்கிறதே .
தாய் பாசமே அன்றி வேறும் தோனல மகளே.

0 comments:

Post a Comment