Saturday 5 July 2014

அன்பு

ஏதாவது கேள் என்றால் 
என்ன கேட்க 
தேவை என ஏதும்
இல்லா மனநிலையில்
உன் அன்பே போதுமானது
அனைத்திற்கும் 
தீர்வாகிறது

0 comments:

Post a Comment