Friday 12 September 2014

அன்பு

அன்பை அள்ளித் தாங்க..
பண்பை பறைச் சாற்றுங்க..
கோபத்தை தீயிலிடுங்க....
வன்மத்தை விட்டுவிடுங்க....
இன்பத்தை பகிருங்க..
கருணையை வளருங்க...
பசுமையை விதையுங்க...
துன்பத்தைத் தள்ளிவிடுங்க.. 
மனதில் குழந்தையாக 
வளம் வாங்க இன்பமாக வாழ

0 comments:

Post a Comment