காத்திருந்துக் காந்திருந்து
கருணைக் கடலே...
கற்பூர ஜோதியில் உனை
கண்டதில் கவலையெல்லாம்
காற்றினிலே கலந்திட்டதோ
சிவசக்தி நாதனே....
மனம் நிர்மலமானதே ...
நின் ஜோதியில்..
கருணைக் கடலே...
கற்பூர ஜோதியில் உனை
கண்டதில் கவலையெல்லாம்
காற்றினிலே கலந்திட்டதோ
சிவசக்தி நாதனே....
மனம் நிர்மலமானதே ...
நின் ஜோதியில்..
|
|
Tweet |
0 comments:
Post a Comment