Friday 12 September 2014

சிவனே

காத்திருந்துக் காந்திருந்து 
கருணைக் கடலே...
கற்பூர ஜோதியில் உனை
கண்டதில் கவலையெல்லாம்
காற்றினிலே கலந்திட்டதோ 
சிவசக்தி நாதனே....
மனம் நிர்மலமானதே ...
நின் ஜோதியில்..

0 comments:

Post a Comment