Friday 12 September 2014

வசந்த முல்லை

வறுமையில் வாடும் வசந்த முல்லைகள்... 
பள்ளியில் மாத கட்டணம் கட்டாமல்,
இரவு வயிறாற உணவு இல்லாமல் ,
பிறந்த நாளுக்கு புதிய ஆடை 
அணியாமல் வறுமையின்
''தத்து'' பிள்ளைகளாக ..வளரும் மொட்டுகள்
சாலையோர சங்கீதங்கள் இவை..

0 comments:

Post a Comment