வறுமையில் வாடும் வசந்த முல்லைகள்...
பள்ளியில் மாத கட்டணம் கட்டாமல்,
இரவு வயிறாற உணவு இல்லாமல் ,
பிறந்த நாளுக்கு புதிய ஆடை
அணியாமல் வறுமையின்
''தத்து'' பிள்ளைகளாக ..வளரும் மொட்டுகள்
சாலையோர சங்கீதங்கள் இவை..
பள்ளியில் மாத கட்டணம் கட்டாமல்,
இரவு வயிறாற உணவு இல்லாமல் ,
பிறந்த நாளுக்கு புதிய ஆடை
அணியாமல் வறுமையின்
''தத்து'' பிள்ளைகளாக ..வளரும் மொட்டுகள்
சாலையோர சங்கீதங்கள் இவை..
|
|
Tweet |
0 comments:
Post a Comment