Friday 12 September 2014

கனம்

கானத்தில் கலந்திடு மனமே...
நிதானத்தில் நிலைத்திடு மனமே ..
மௌனத்தில் மறைந்திடு மனமே..
தியானத்தில் தொலைந்து போ தினமே...
சுகங்களும் துக்கங்களும் தொடரும் முன் .

0 comments:

Post a Comment