நிழலாக வருகிறாய்
நான் நினைக்கும் முன்
அணைக்கிறாய் ..
அன்பாக இருக்கிறாய் ..
அமுதமாக இனிக்கிறாய் ..
எல்லாமாக மாறி
ஏக்கங்களுக்கும்
தாக்கங்ளுக்கும் தானே
பொறுப்பாக மாறி
புது தெம்பளிக்கிறாய்
என் (விதியே...)
சசிகலா
நான் நினைக்கும் முன்
அணைக்கிறாய் ..
அன்பாக இருக்கிறாய் ..
அமுதமாக இனிக்கிறாய் ..
எல்லாமாக மாறி
ஏக்கங்களுக்கும்
தாக்கங்ளுக்கும் தானே
பொறுப்பாக மாறி
புது தெம்பளிக்கிறாய்
என் (விதியே...)
சசிகலா
|
|
Tweet |
0 comments:
Post a Comment