மலரும் முன் மொட்டுகுள் வாசத்தை வைத்தவன் எவனோ.
மழைவரும் முன் மயிலுக்கு ஒருவாசம் எப்படி வருதோ..
நிலத்தில் மலரும் முன் செடிகளும் ஒரு வாசத்தோட..
உன் அன்பின் வாசமும் சுவாசமாகவே என்னில் ..
அட டா இயற்கை அழகை ரசிக்க இந்த ஆயுள் போதுமோ..
மழைவரும் முன் மயிலுக்கு ஒருவாசம் எப்படி வருதோ..
நிலத்தில் மலரும் முன் செடிகளும் ஒரு வாசத்தோட..
உன் அன்பின் வாசமும் சுவாசமாகவே என்னில் ..
அட டா இயற்கை அழகை ரசிக்க இந்த ஆயுள் போதுமோ..
|
|
Tweet |
0 comments:
Post a Comment