வார்த்தையே வராமல்
பக்தியில் தொழுகிறேன்.
பற்றை அகற்றவே
அழுகிறேன்.
அன்பே படையளாக்கி..
என்னையே உருகி உருகி
தருகிறேன்.
நான் யார் என
அறியவே நின் பதம்
பணிகிறேன் சிவமே..
பக்தியில் தொழுகிறேன்.
பற்றை அகற்றவே
அழுகிறேன்.
அன்பே படையளாக்கி..
என்னையே உருகி உருகி
தருகிறேன்.
நான் யார் என
அறியவே நின் பதம்
பணிகிறேன் சிவமே..
|
|
Tweet |
0 comments:
Post a Comment