Saturday 22 November 2014

சிவமே

வார்த்தையே வராமல் 
பக்தியில் தொழுகிறேன்.

பற்றை அகற்றவே
அழுகிறேன்.

அன்பே படையளாக்கி..
என்னையே உருகி உருகி
தருகிறேன்.

நான் யார் என
அறியவே நின் பதம் 
பணிகிறேன் சிவமே..

0 comments:

Post a Comment