Saturday 22 November 2014

நதி

புறப்பட்ட இடம் 
தெரியாமல் ஓர் 
அருவியென மலை 
மீதிருந்து வீழ்ந்து 
கொண்டிருக்கிறேன் ..
இருந்தபோதும்
சேருமிடம் தெரிந்து
தொடர்கிறதென் பயணம்

0 comments:

Post a Comment