Saturday 22 November 2014

மீனும் மனமும்

வட்டத்திலும்
விட்டத்திலும்
அடைபடாத குளத்து
மீன்களே....

என் மனதையும் 
உன்னோடு 
நீந்தவைத்தாயே...
துள்ளலோடு....

தனிமையற்ற 
கூடோ குளங்கள்....

0 comments:

Post a Comment