வட்டத்திலும்
விட்டத்திலும்
அடைபடாத குளத்து
மீன்களே....
என் மனதையும்
உன்னோடு
நீந்தவைத்தாயே...
துள்ளலோடு....
தனிமையற்ற
கூடோ குளங்கள்....
விட்டத்திலும்
அடைபடாத குளத்து
மீன்களே....
என் மனதையும்
உன்னோடு
நீந்தவைத்தாயே...
துள்ளலோடு....
தனிமையற்ற
கூடோ குளங்கள்....
|
|
Tweet |
0 comments:
Post a Comment