Saturday 28 February 2015

அன்னை

கண்ணே!
 மணியே!
கட்டி கரும்பே!
மானே !தேனே!
மரகதமே !
மரிக்கொழுந்தே !
மலர்செண்டே!
வையகம் போன்ற
வந்த என் குல விளக்கே
இன்னல் போக்க வந்த
இன்னிசையே
என வர்னித்து பாடுகிறாள்
ஒரு அன்னை
தன் மகன் இறந்ததை
அறியாமல் தூளியை
ஆட்டிக்கொண்டே



0 comments:

Post a Comment