Saturday 28 February 2015

சிவனே

பட்டமாக பறக்கிறேன்... 
இருளும் விடியலும் பாராமல் 
இறைவா நீ!
நூலாக ஆட்டிவைக்கிறாய்
விதியின் பிடியிருந்து 
விலக்கிவிடேன்
நாதனே...
என் ஈசனே.....

0 comments:

Post a Comment