நான் (அகந்தை )இதை
வெல்வதா கொன்றுப்
புதைப்பதா என...
ஏதூம் அறியாது
பேதையாகி நின்
பாத கமலங்களை
பற்றி சரணாகதி
அடைகிறேன் தில்லை நாதனே.
வெல்வதா கொன்றுப்
புதைப்பதா என...
ஏதூம் அறியாது
பேதையாகி நின்
பாத கமலங்களை
பற்றி சரணாகதி
அடைகிறேன் தில்லை நாதனே.
|
|
Tweet |
0 comments:
Post a Comment