Monday 30 March 2015

சிவனே

நான் (அகந்தை )இதை 
வெல்வதா கொன்றுப்
புதைப்பதா என...
ஏதூம் அறியாது 
பேதையாகி நின்
 பாத கமலங்களை 
பற்றி சரணாகதி 
அடைகிறேன் தில்லை நாதனே.

0 comments:

Post a Comment