Monday 30 March 2015

வெற்றாக நான்

வரிகளற்று 
வெற்றுத் தாளாகி
காற்றில் கரைகிறேன்
சுவாசமும் அற்று போகுமோ
உன் நேசம் இல்லாமல் போனால்

0 comments:

Post a Comment