வெற்றியின் விளிம்பில்
ஆனந்த களிப்பில்
ஏதும் அறியா
பேதையாக
திரும்ப பார்க்கிறேன்.
கடந்த தூரத்தை விட
இழந்த மகிழ்வுகள்
எண்ணிலடங்காதவை..
ஆனந்த களிப்பில்
ஏதும் அறியா
பேதையாக
திரும்ப பார்க்கிறேன்.
கடந்த தூரத்தை விட
இழந்த மகிழ்வுகள்
எண்ணிலடங்காதவை..
|
|
Tweet |
0 comments:
Post a Comment