Saturday 16 December 2017

பட்டாம்பூச்சி



பசுமைக் குடிலோடு
வண்ணங்ளை குழைத்து
வார்த்த பட்டு வண்ண 
பூச்சியே
மெட்டு சொல்லியே பாடும்
மனம் நினை காணும் போதெல்லாம் 
புதிய சிறகு முளைத்து 
சிறகடித்தே பறக்கிறது

0 comments:

Post a Comment