Saturday, 28 February 2015
சிவமே
எண்ணிலடங்கா
ஆலயம் தொழுதாலும்
அத்தனையிலும் நீயடா
ஆலயம் தொழுதாலும்
அத்தனையிலும் நீயடா
என் சித்தம் உன்னைச் சுமந்தே
பித்தாகி போனதடா
பிறைசூடனே
பித்தாகி போனதடா
பிறைசூடனே
புன்னகை
உறவுகளில் விரிசல்கள் தேவைதானா .....
அவர்கள் ஆயிரம் கேள்விகளை
தொடுத்தாலும் புன்னகையை
பரிசாக பதிலில்அளித்து இனிமை
தந்தால் விரிசலை தவிர்க்கலாமே....
அவர்கள் ஆயிரம் கேள்விகளை
தொடுத்தாலும் புன்னகையை
பரிசாக பதிலில்அளித்து இனிமை
தந்தால் விரிசலை தவிர்க்கலாமே....
சுவாசம்
உன் சுவாசத்தையே நான் நேசிக்கிறேன்
உன் சுவடுகளிலேயே பயணிக்கிறேன்
உன் நேசத்தையே யாசிக்கிறேன்......
உன் சுவடுகளிலேயே பயணிக்கிறேன்
உன் நேசத்தையே யாசிக்கிறேன்......
சிவனே
பட்டமாக பறக்கிறேன்...
இருளும் விடியலும் பாராமல்
இறைவா நீ!
நூலாக ஆட்டிவைக்கிறாய்
விதியின் பிடியிருந்து
விலக்கிவிடேன்
நாதனே...
என் ஈசனே.....
இருளும் விடியலும் பாராமல்
இறைவா நீ!
நூலாக ஆட்டிவைக்கிறாய்
விதியின் பிடியிருந்து
விலக்கிவிடேன்
நாதனே...
என் ஈசனே.....
சிவனே
எங்கெங்குமே நின்னையே
காண்கிறேனடா சர்வேசா...
வெற்றிலும் நீ
தோல்விலும் நீ.
காதலும் நீ
காவியமும் நீ
கவிதையும் நீ
காற்றும் நீ
அருவி ஊற்றும் நீ
அனலும் நீஅதன் தனலும் நீ
அன்பும் நீ
வம்பும் நீ
மண்ணும் நீ
மழையும் நீ
மலரும் நீ
இன்பமும் நீ
துன்பமும் நீ
அகமும் நீ
புறமும் நீ
வேதமும் நீ
அனேகனும் நீ
அண்டங்களும் உன்னுள்ளே
அடங்கிவிடும் பாழாய்
போகும் இந்த பிறவப்
பயனாக நின்பொற்பாதம்
தொழுகிறேன்
திஅருணாசலனே
அடைக்கலம் தாராயோ.!!!
காண்கிறேனடா சர்வேசா...
வெற்றிலும் நீ
தோல்விலும் நீ.
காதலும் நீ
காவியமும் நீ
கவிதையும் நீ
காற்றும் நீ
அருவி ஊற்றும் நீ
அனலும் நீஅதன் தனலும் நீ
அன்பும் நீ
வம்பும் நீ
மண்ணும் நீ
மழையும் நீ
மலரும் நீ
இன்பமும் நீ
துன்பமும் நீ
அகமும் நீ
புறமும் நீ
வேதமும் நீ
அனேகனும் நீ
அண்டங்களும் உன்னுள்ளே
அடங்கிவிடும் பாழாய்
போகும் இந்த பிறவப்
பயனாக நின்பொற்பாதம்
தொழுகிறேன்
திஅருணாசலனே
அடைக்கலம் தாராயோ.!!!
சிவனே
நினைத்தவைகளையும்
நினைக்காதவைகளையும்
போது மென்ற அளவு
தரும் வள்ளல்... அவன்
தேவைகளே இல்லாத
ஒரு நிலை தருபவன்.
அவனே நமை ஆளும் சிவன்
நினைக்காதவைகளையும்
போது மென்ற அளவு
தரும் வள்ளல்... அவன்
தேவைகளே இல்லாத
ஒரு நிலை தருபவன்.
அவனே நமை ஆளும் சிவன்
Subscribe to:
Comments (Atom)






