Showing posts with label சசியின் கவிதைகள். Show all posts
Showing posts with label சசியின் கவிதைகள். Show all posts
Saturday, 16 December 2017
Wednesday, 22 July 2015
தூரம்
வெற்றியின் விளிம்பில்
ஆனந்த களிப்பில்
ஏதும் அறியா
பேதையாக
திரும்ப பார்க்கிறேன்.
கடந்த தூரத்தை விட
இழந்த மகிழ்வுகள்
எண்ணிலடங்காதவை..
ஆனந்த களிப்பில்
ஏதும் அறியா
பேதையாக
திரும்ப பார்க்கிறேன்.
கடந்த தூரத்தை விட
இழந்த மகிழ்வுகள்
எண்ணிலடங்காதவை..
மழை
மெல்ல மெல்ல ஆதவனின்
கதிர்களை முத்தமிட்ட
மேகங்கள் தன்நிலை
மறந்ததோ
மழையாக மண்ணையும்
முத்தமிட துடிக்கிறது
இதோ இதோ முத்தமிட்டு
கொண்டே என்னைப்
பார்த்து புன்னகைக்கிறதே
நீயும் வா விளையாட
என்றே கரம் தந்தது
Monday, 30 March 2015
கடமை
தென்றலாக வந்து புன்னகை
மலர்களை பரிசாக தந்து
புயலாக செல்கிறாய் வெற்றியின் பாதையில்...
கடமையே கண்ணாக கருதி...
smile emoticon
மலர்களை பரிசாக தந்து
புயலாக செல்கிறாய் வெற்றியின் பாதையில்...
கடமையே கண்ணாக கருதி...
smile emoticon
கடமை
தென்றலாக வந்து புன்னகை
மலர்களை பரிசாக தந்து
புயலாக செல்கிறாய் வெற்றியின் பாதையில்...
கடமையே கண்ணாக கருதி...
smile emoticon
மலர்களை பரிசாக தந்து
புயலாக செல்கிறாய் வெற்றியின் பாதையில்...
கடமையே கண்ணாக கருதி...
smile emoticon
துணிவு
எப்போதும் எதுக்காகவும்
சோக போர்வைக்குள்
நாம போகக்கூடாது
நம்மை அந்த சோகமோ
துக்கமோ கவலையோ
சோக போர்வைக்குள்
நாம போகக்கூடாது
நம்மை அந்த சோகமோ
துக்கமோ கவலையோ
மீண்டுவரா துயரில் புகுத்திவுடும்
வெற்றாக நான்
வரிகளற்று
வெற்றுத் தாளாகி
காற்றில் கரைகிறேன்
சுவாசமும் அற்று போகுமோ
உன் நேசம் இல்லாமல் போனால்
வெற்றுத் தாளாகி
காற்றில் கரைகிறேன்
சுவாசமும் அற்று போகுமோ
உன் நேசம் இல்லாமல் போனால்
சிவனே
நான் (அகந்தை )இதை
வெல்வதா கொன்றுப்
புதைப்பதா என...
ஏதூம் அறியாது
பேதையாகி நின்
பாத கமலங்களை
பற்றி சரணாகதி
அடைகிறேன் தில்லை நாதனே.
வெல்வதா கொன்றுப்
புதைப்பதா என...
ஏதூம் அறியாது
பேதையாகி நின்
பாத கமலங்களை
பற்றி சரணாகதி
அடைகிறேன் தில்லை நாதனே.
Subscribe to:
Posts (Atom)








